வழுத்தூர் மேலத்தெருவில் நடைபெற்ற மார்க்க விளக்க தெருக்கூட்ட நிகழ்வு..!

மெய் நிலை கண்ட ஞானி ஹஜ்ரத் முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜிலானி(ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் வருடாந்திர நினைவு தின விழாவினை முன்னிட்டு வழுத்தூர் மேலத் தெருவில் சிறப்புமிக்க மார்க்க விளக்க தெருக்கூட்டம் நடைபெற்றது. விழாவில் அவ்லியாக்களின் அகாமியாங்கள் பற்றி உலமாக்கள் உரையாற்றினார்கள். விழாவில் ஜமாத்தார்கள் அனைவரும் கல்ந்துக்கொண்டு சிறப்பித்தனார்..







Post a Comment

0 Comments