நாகூர் தர்கா ஷரீப் 458-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா அழைப்பு..!

அஸ்ஸலாமு அலைக்கும் வருகிற 30-03-2015 அன்று திங்கட்க்கிழமை மக்ரிஃப் தொழுகைக்கு பிறகு விலாயத் வேந்தர்தென்னகத்து பாதுஷாவாம் ஹஜ்ரத் ஷாஹுல் ஹமீது கன்ஜே ஷவாய் கன்ஜே பக்ஸ் நாகூரி அவர்களின் 458-வது வருடாந்திர ஹந்தூரி நடைபெற இருக்கிறது அது சமயம் வருடாந்திர சந்தன கூடு வைபவத்தில் கலந்துக்கொண்டு எஜமான் அவர்களின் து.ஆபெருமாறு அன்புடன் அழைகின்றோம்..
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
நாகூர் தர்ஹா கந்தூரியின் விசேஷ தினங்கள்
☆★☆★☆★☆★☆★☆★☆★☆★☆★★☆★☆★☆★☆★★☆
ஜமாத்துல் அகீர் பிறை 1 2015 மார்ச் மாதம் 21-ம் தேதி சனிக்கிழமை மாலை ஞாயிற்றுக்கிழமை இரவு நாகப்பட்டினத்திலிருந்து கொடி ஊர்வலம்
வந்து இரவு 9.00 மணியளவில் புனித கொடியேற்றுதல்…
ஜமாத்துல் அகீர் பிறை 9 2015 மார்ச் மாதம் 29-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை திங்கட்க்கிழமை இரவு 10:00 மணிக்கு பீர் வைக்குதல்….

ஜமாத்துல் அகீர் பிறை 10 2015 மார்ச் மாதம் 30 ம் தேதி திங்கட்க்கிழமை மாலை செவ்வாய்க்கிழமை இரவு தாபூத்து என்னும் சந்தனக்கூடு நாகையிலிருந்து 7:00 மணியளவில் புறப்பட்டு 31.04.2014அதிகாலை 4:30 மணியளவில் தர்கா ஷரீப் வந்தடைந்து ஹஜ்ரத் ஆண்டவர் அவர்கள் ரவுலாஷரிபுக்கு சந்தனம் புசுதல்..
ஜமாத்துல் அகீர் பிறை 11 2015 ஏப்ரல் மாதம் 01-ம் தேதி புதன்க்கிழமை மாலை 5:00 மணிக்கு கடற்கரைக்கு பீர் ஏகுதல்….
ஜமாத்துல் அகீர் பிறை 14 2015 ஏப்ரல் மாதம் 03-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை சனிக்கிழமை இரவு 8:30 மணிக்கு புனித கொடி இறக்குதல்….

Post a Comment

0 Comments