அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி1435 ஜமாத்துல் அகீர் பிறை 14க்கு 14.04.2014 திங்கள்கிழமை-செவ்வாய்க்கிழமை இரவு எங்கள் சங்கைக்குரிய மஹான் ''ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ்'' அவர்களின் 469-வது வருடாந்திர ஹந்தூரியை சிறப்பிக்க ஜமாத்தார்களும்,பொதுமக்களும் வருகைதந்து பாத்திஹா தருதில் கலந்துகொண்டு ஹஜ்ரத் அவர்களின் துவாவை பெற்று நல்ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்.
வழுத்தூர் தர்ஹா கந்தூரியின் விசேஷ தினங்கள்
ஜமாத்துல் அகீர் பிறை 1
01.04.2014 செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றுதல்
01.04.2014 புதன்க்கிழமை இரவு மெளலூது ஷரீபு ஒதுதல் அரம்பம்
01.04.2014 புதன்க்கிழமை இரவு முதல் பிறை 1ன்றிலிருந்து பிறை 13 வரை
மஃரிபுக்குப் பிறகு சிறப்பு பயான் நடைபெறும்…
ஜமாத்துல் அகீர் பிறை 14
14.04.2014 திங்கள்-செவ்வாய் இரவு மெளலூது ஷரீபு ஓதி முடித்தல்.
14.04.2014 திங்கள்-செவ்வாய் இரவு சந்தனக்கூடு புறப்படுதல் வழுத்தூர் ரிபாயி பக்கீர்மார்களுடன்
15.04.2014 செவ்வாய்க்கிழமை அதிகாலை தாபூத்து என்னும் சந்தனக்கூடு வந்து ஹஜ்ரத் அவர்களின் ரவ்லா ஷரிபுக்கு சந்தனம் பூசுதல் காலை 7.30 மணிக்கு
துஆ ஓதி தப்ருக்(சாப்பாடு) வழங்கப்படும்..
வழுத்தூர் தர்ஹா கந்தூரியின் விசேஷ தினங்கள்
ஜமாத்துல் அகீர் பிறை 1
01.04.2014 செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றுதல்
01.04.2014 புதன்க்கிழமை இரவு மெளலூது ஷரீபு ஒதுதல் அரம்பம்
01.04.2014 புதன்க்கிழமை இரவு முதல் பிறை 1ன்றிலிருந்து பிறை 13 வரை
மஃரிபுக்குப் பிறகு சிறப்பு பயான் நடைபெறும்…
ஜமாத்துல் அகீர் பிறை 14
14.04.2014 திங்கள்-செவ்வாய் இரவு மெளலூது ஷரீபு ஓதி முடித்தல்.
14.04.2014 திங்கள்-செவ்வாய் இரவு சந்தனக்கூடு புறப்படுதல் வழுத்தூர் ரிபாயி பக்கீர்மார்களுடன்
15.04.2014 செவ்வாய்க்கிழமை அதிகாலை தாபூத்து என்னும் சந்தனக்கூடு வந்து ஹஜ்ரத் அவர்களின் ரவ்லா ஷரிபுக்கு சந்தனம் பூசுதல் காலை 7.30 மணிக்கு
துஆ ஓதி தப்ருக்(சாப்பாடு) வழங்கப்படும்..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........