முசாப்பர் கலவர நிவாரண நிதி..!

இன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு முசாப்பர் கலவர நிவாரண நிதி மாவட்டச் செயலாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில் வழுத்தூர் பெரிய பள்ளிவாசலில் நிவாரண நிதி திரட்டப்பட்டடு. உடன் பிரைமரி செயலாளர் பீராலம் கமாலுதீன், O.P.பஷீர் அஹம்மது, மாநில பொதுகுழு உறுப்பினர் R.கமாலூதீன், பாபநாசம் ஒன்றிய அமைப்பாளர் J.தெளபீக் அஹம்ம்து, முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ப.முஹம்மது அஸ்லம் மற்றும் பலர். 


இன்று ஜும்ஆ தொழுகைக்கு பிறகு முசாப்பர் கலவர நிவாரண நிதி ப.நஸ்ரத் இலியாஸ் அஹமது அவர்கள் தலைமையில் ஹல்லிமா மஸ்ஜிதில் நிவாரண நிதி திரட்டப்பட்டடு மாவட்டச் செயலாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்களிடம் கொடுக்கப்பட்டது. உடன் ஹல்லிமா மஸ்ஜித் நிர்வாக சபை உறுப்பினர் பஷீர் அஹம்மது, பள்ளிவாசல் இமாம் அஹ்மது ஜலாலுதீன், மாநில அமைப்புக்குழு உறுப்பினர் மக்கி பைசல், முஸ்லிம் மாணவர் பேரவை மாவட்ட துணை அமைப்பாளர் ப.முஹம்மது அஸ்லம் மற்றும் பலர்.

Post a Comment

0 Comments