ஈதுல் ஃபித்ர்..!

நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்:
உன்னும் வரை ஈதுல் ஃபித்ர் பெருநாளன்று (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஈதுல் அல்ஹா பெருநாளன்று தொழுது முடிக்கும் வரை உண்ண மாட்டார்கள்.
அறிவிப்பாளே: ஹஸ்ரத் அப்துல்லாஹ் பின் புரைத (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: இப்னு மாஜா - 1756

அனைவருக்கும் வழுத்தூர் நியூஸின் இனிய ஈகை திருநாள் நல்வாழ்த்துகள்..

Post a Comment

0 Comments