மார்க்க சொற்பொழிவு கூட்டம்..!

துபை கோட்டை பள்ளியில் நாளை (16-08-2013) இஷா தொழுகைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின்  தலைமை நிலைய பேச்சாளரும், சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் மாநில கொள்கை பரப்புச் செயலாளருமான

வழுத்தூர் எஃப். அப்துல் கரீம்  அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள் 

தலைப்பு : நீண்ட நாள் சந்தேகங்களுக்கு தெளிவாக்கும் பதில்கள் 


அனைவரும் கலந்து கொண்டு பயனடைவீர்.

Post a Comment

0 Comments