நன்றி.! நன்றி..!! நன்றி...!!!

நமதூர் முகையதீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல் நிர்வாக சபை கேட்டுக் கொண்டதற்கு இணங்க வழுத்தூர் தர்ஹா தெருவை சார்ந்த இன்ஜினியார் தாஜுதீன் அவர்கள் பள்ளிவாசலுக்கு சொந்தமான தொப்பில் தனது மனைவி பெயரில் இரண்டு வீடு எழை எளிய மக்களின் பயன்பட்டிற்காக கட்டி தருகிறார்கள், அதற்கான ஒப்புதல் கடிதத்தினை கிராம தலைவர் k.E.P முகமது அலி அவர்களிடம் வழங்கினார்கள்..

Post a Comment

0 Comments