நன்றி.! நன்றி..!! நன்றி...!!!

நமதூர் முகையதீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல் நிர்வாக பயன் பாட்டிற்காக கணினியினை வழுதூர் முகமதியார் தெரு சித்திக் தமீமுல் அன்சாரி அவர்கள் வழங்கினார்கள், அவர்களை பாரட்டும் பொருட்டு வழுத்தூர் கிராம தலைவர் k.E.P முகமது அலிஅவர்கள் ,செயலாளர் தாஜுதீன் அவர்கள்,சமுதாய நல ஆர்வலர் M.J அப்துல் ரவூப் அவர்களும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்கள்..

Post a Comment

0 Comments