தஞ்சை, திண்டுக்கல் புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன என்று முதல்வர் கூறினார்.

தஞ்சை, திண்டுக்கல் புதிய மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன என்று முதல்வர் கூறினார். இன்று பேரவையில் பேசிய அவர்,

பெருகி வரும் மக்கள் தொகை, அதிகரித்து வரும் வருவாய், பணிகளின் தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, திண்டுக்கல் மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதையும்; காரைக்குடி மற்றும் சிவகாசி நகராட்சிகள் தேர்வு நிலையிலிருந்து சிறப்பு நிலை நகராட்சி களாக தரம் உயர்த்தப்படும் என்று கூறினார்.

தஞ்சை திருச்சி சாலையில் R.D.O அலுவலகம் எதிரில் புதிய ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments