வழுத்தூர் சந்தனக்கூடு 2013..!

 வழுத்தூர் ஹஜ்ரத் அஷ்ஷெய்ஹூ முகம்மது வலியுல்லாஹ் அவர்களின் 468-வது வருடாந்திர கந்தூரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது
விழாவில் ஏராளமான பெண்களும்,ஆண்களும் அலை அலையாய் வந்து விழாவில் கலந்துக் கொண்டு ஹஜ்ரத் அவர்களின் து.ஆவினை பெற்று சென்றனார்..



































































Post a Comment

1 Comments

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    அன்புச் சகோதரரே,

    வலைப்பூவின் முகப்பில்....

    { إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ . اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ (இறைவா!) உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக! }

    என்ற குர் ஆன் வசனத்தை எழுதிவிட்டு.... அதற்கு மாற்றமாக கப்ர் ஜியாரத், உரூஸ், கந்தூரி, கொடி ஏற்றுதல், போன்ற இஸ்லாத்திற்கு எதிரானவற்றை செய்வது நியாயமா சகோதரரே!

    கூர்மையான ஆயுதத்தால் நாக்கில் குத்தும் புகைப்படத்தை கானும்போது, இந்து சகோதரர்கள் தங்களது கடவுளுக்காக உடலில் அலகு குத்தும் நிகழ்ச்சி தான் என் நினைவிற்கு வருகிறது.

    நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நமக்கு கற்றுத் தராத இது போன்ற அனாச்சாரங்களில் இருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் சகோதரரே.

    என்றும் அன்புடன்,
    அ. ஹாஜாமைதீன்

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........