கூனஞ்சேரி ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பு...!


தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம் கூனஞ்சேரி ஜாமிஆ மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா அழைப்பு
அன்புடையீர்.!
அஸ்ஸலாமு அலைக்கும்…!
சிறப்பு பெண்கள் பயான் நிகழ்ச்சி
ரபீஉல் அவ்வல் பிறை 18-க்கு (31-01-2013) வியாழக்கிழமை
மாலை 5-00 மணி முதல்
தலைமை:
ஹாஜியா B.அபுரோஜா கனி
(செயலாளர்,ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை, வழுத்தூர்)
வாழ்த்துரை:
ஜனாபா A.மாஜானி M.A.,
(ஆசிரியை, ஹிதாயத்துல் நிஸ்வான், இராஜகிரி)
ஜனாபா M.அனீஸ் பாத்திமா ஆலிமா
(ஆசிரியை, அலிஃப் மெட்ரிக் பள்ளி, வழுத்தூர்)
குறிப்பு: 31-01-2013 வியாழன் அன்று மாலை 5.00 மணி முதல் பெண்களுக்கான தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

இன்ஷா அல்லாஹ், சங்கை மிகு ஹிஜ்ரி ஆண்டு 1434 ரபீஉல் அவ்வல் மாதம் பிறை 19-க்கு (01-02-2013) வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு அண்களுக்குகான நிகழ்வு அரம்பம்..
பள்ளிவாசல் திறந்து பேருரை
சமுதாய தலைவர் முனிருல் மில்லத் பேராசிரியர்
K.M.காதர் மொய்தீன் EX .M .P அவர்கள் 
(தலைவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ,தமிழ் நாடு )
குத்பா பேருரை
மெளலானா மெளலவி M.தாஜுதீன் அஹ்ஸனி 
(முதல்வர் அல் ஜாமி உல் அன்வார் அரபிக் கல்லூரி
திருவிடாங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம்)
சிறப்புரை :
G.M .அக்பர் அலி ,
(உயர்நீதி மன்ற நீதிபதி ,சென்னை) 
A .முஹம்மது இஸ்மாயில்
(முதல்வர் JMH அரபிக் கல்லூரி,நீடூர்)
மற்றும் உலமாக்கள் ,ஜமாத்தார்கள் ,அமைச்சர் பெருமக்கள் ,சட்டமன்ற ,நாடாளு மன்ற ,இந்நாள் முன்னாள் உறுப்பினர்கள் ,சிறப்பு விருந்தினர்கள் வருகை தர உள்ளனர்..
ஆகையால் விழாவினை சிறப்பிக்க ஜமாத்தார்களும்,பொதுமக்களும் வருகைதந்து ஜூம்ஆ சிறப்பினை  பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்
அல் குரான் (62:9) - "நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்!
நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."


Post a Comment

6 Comments

  1. வாழ்த்துகிறேன்... எனது பள்ளிவாயல் திறப்புவிழாவிற்கு கலந்நுக்கொள்ளமுடியமல் போகின்றது என்ற மனவருத்தத்துடன்.... எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்...

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
  3. thanks nowshath bai ................bcse koonanchery is my native place

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........