வழுத்தூரில் மாபெரும் உத்தம நபியின் உதய தின விழா பேரணி

பேரணி புறப்படும் இடம்:முஹையத்தீன்
ஆண்டவர்கள் ஹனபீ பெரிய பள்ளிவாசலல்,வழுத்தூர்.
நேரம்: மாலை 5.00 மணி
இன்ஷா அல்லாஹ் இன்று (25-01-2013) மாலை அஸர் தொழுக்கைக்கு பிறகு பேரணி வழுத்தூர் முஹையத்தீன் ஆண்டவர்கள் ஹனபீ பெரிய பள்ளிவாசலில் தொடங்கி வீதி எங்கும் ஸலவாத்து சொல்லி கொண்டு செல்ல இருக்கின்றார்கள். ஜமாத்தார்கள்,பொதுமக்கள்,பெரியோர்கள்,சுன்னத் ஜமாத் நண்பர்கள் அனைவரும் இப்பேரணியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்..


Post a Comment

3 Comments

  1. "உத்தம திரு நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நாளை மறுமை நாள் அன்று அல்லாஹ்விடம் "யா ரப்பே என்னுடைய சில உம்மத்தார்களை நீ கேள்வி கணக்கு இன்றி சொர்கத்திற்கு அனுப்பி விடு" என்று பெருமானார் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் பரிந்துரை செய்த பிறகு தான் ,கருணை கடலான அல்லாஹ் தன் ஹபீப் நாயகத்தின் பரிந்துரையின் பேரில் அவ்வாறு ஒரு பிரிவினரை எந்த கேள்வி கணக்கும் இன்றி சொர்க்கம் அனுப்புவான் ,ஆகையால் எவ்வளவு உயர்ந்த பதவியை அல்லாஹ்விடம் அடைந்திருந்தாலும் சரி உத்தம திரு நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் பரிந்துரை இன்றி யாரும் சுவனபதியின் உல் செல்ல முடியாது" நம்மையும் அத்தகைய பரிந்துரைக்கு உரியவர்களாக அல்லாஹ் அவனுடைய ஹபீப் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் பொருட்டல் நம்மை ஆக்கி அருள்வானாக (ஆமீன்)"

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........