நாளை (08-01-2013) ஒடுக்கத்துப் புதன்!

ஸபர் மாதம் கடைசி புதன் கிழமை ஒடுக்கத்துப் புதனாக அனுஷ்டிக்கப்படுகிறதுநமது முன்னோர்கள் ஹதீதுகளின் ஆதாரங்கள் படி இந்த நாளைகணக்கிலெடுத்து அதில் செய்ய வேண்டிய அமல்களையும்ஓத வேண்டிய துஆக்களையும் தந்துள்ளார்கள்அதன்படி நமதூரில் தொன்றுதொட்டு நடந்துவருகிறது.

பனை ஓலையில் ஆயத்துக்களை எழுதி குளிக்கும்போது தலையில் தேய்த்துக் கொள்வதும்மற்றொரு ஓலையில் ஆயத்துக்களை எழுதி ஜம்ஜம் நீரில்தேன் கொண்டு கலந்து அதைப் பருகவும் செய்தார்கள். அதே முறைப்படி நமதூரில் நாளை ஒடுக்கத்துப் புதன் அனுஷ்டிக்கப்பட இருக்கிறது.

Post a Comment

15 Comments

  1. Hadees aatharam padiya? Entha hadees athu? Konjam sollunga paapom

    ReplyDelete
  2. http://alifboys.blogspot.com/2013/01/blog-post_7.html

    ReplyDelete
  3. எதை நீங்கள் பீடை என்றும் தரித்திரம் என்று கூருகின்றேரோ அது அல்லா விடம் இருந்தே வந்தது எனினும் அவர்களில் அதிகமானோர் இதனை அறிவதில்ல.....7:131,27:47,36:18..

    ReplyDelete
  4. insha allah brother. Thanks for sharing

    ReplyDelete
  5. munnorhal endral yaru? mahathma gandhi,mohamed ali jinnah avarhalum munnorhal than

    ReplyDelete
  6. @ - Mohamed Imthiaz Ishaq - thaangkalion yoosanaikku allaak pathil koduppaan brother.

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........