வழுத்தூர் சுன்னத் ஜமாத்தார்கள் நடத்தும் தூத்துக்குடி விவாத வெற்றி விழா


நாள்: 10-12-2012 திங்கட்கிழமை
நேரம்: மாலை 5.00 மணி
தலைமை
ஹாஜி K.E.P.முஹம்மது அலி
(தலைவர்,சுன்னத் ஜமாத் நிர்வாக சபை,வழுத்தூர்)
துவக்க உரை
அல்ஹாஜ் ஆலிம்  கவிஞர் தேங்கை சரபுத்தீன் மிஸ்பாஹி அவர்கள்
(இமாம் தர்கா பள்ளிவாசல், வழுத்தூர்)
அல்ஹாஜ் B.M.ஜியாவுதீன் அஹமது பாகவி அவர்கள்
(தலைவர் இஸ்லாமிய கலாச்சார பேரவை)
வாழ்த்துரை
அருள்மறை குர் ஆனில் எழுத்துப்பிழை இறைவனுக்கு உருவம் உண்டு என்ற யூத நச்சுக்கருத்துக்களை விதைத்து வந்த வஹாபிய (TNTJ) கூட்டத்துடன் விவாதம் நடத்தி வெற்றி கண்ட
மெளலவி ஹாஃபிஸ் A.முஹம்மது முஸ்தபா மிஸ்லஹி M.A. அவர்கள்
(பேராசிரியர் மன்பவுஸ் ஸலாஹ் அரபிக்கல்லூரி, தூத்துக்குடி)
தலைப்பு: தூத்துக்குடி விவாதமும் அதன் விளைவுகளும்
சிற்ப்புரை:
மெளலவி ஹாஃபிஸ் அல்ஹாஜ் சேக். M.அப்துல்லாஹ் ஜமாலி M.A. அவர்கள்
(முதல்வர், ஹைருல் பரிய்யா மகளிர் அரபிக்கல்லூரி, சென்னை)
தலைப்பு: நபி வழியை ஹயாத்தாக்கும் மத்ஹபுகள்
அழைப்பின் மகிழ்வில்
சுன்னத் ஜமாத்தார்கள், வழுத்தூர்.



Post a Comment

5 Comments

  1. மாஷா அல்லாஹ்!!!! அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்!!

    ReplyDelete
  2. Masha allah sunnath wal jamath great (tntj yutha koottam alindaal than) islam valarum nabi sallalahu alaihu sallam avarudaya sunnath valarum.

    ReplyDelete
  3. alhamdulilah..
    insha allah mumbai elum..vetri vila...and international bayan

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........