புயல் வீசும் போது :

அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க
கைரஹா வகைர மாபீ(எ)ஹா வகைர
மா உர்ஸிலத் பி(இ)ஹி.
வஅவூது பி(இ)(க்)க மின்
ஷர்ரிஹா வஷர்ரி மா பீ
(எ)ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(இ)ஹி
இதன் பொருள் :
இறைவா! இதில் உள்ள
நன்மையையும், எந்த நன்மைக்காக
இது அனுப்பப்பட்டதோ அந்த
நன்மையையும் உன்னிடம்
வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும்,
எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக
இது அனுப்பப்பட்டதோ அந்தத்
தீங்கை விட்டும் உன்னிடம்
பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம்:
முஸ்லிம் 1496

Post a Comment

1 Comments

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    மிக வேகமான திரட்டி
    http://otti.makkalsanthai.com

    பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........