பண்டாரவாடை புராங்கான் பஹ்லீம் காசீம் சாகீப் அவ்லியா சந்தல் உருஸ்


அஸ்ஸலாமு  அலைக்கும்  தஞ்சாவூர் மாநகரில் பிரசித்திப்பெற்ற பண்டாரவாடை புராங்கான் பஹ்லீம் காசீம் சாகீப் அவ்லியா அவர்களின் கந்தூரி விழா
நாள் : துல்ஹாயிதா பிறை10.11க்கு 27-09-2012
வியாழன் மாலை 3.00 மணிக்கு
இரவு 3.00 மணிக்கு  அவுலியா ரவுலா ஷரிபுக்கு சந்தனம் பூசி பாத்திஹா ஓதி கொடியேற்றப்படும்
28-09-2012 வெள்ளி பகல் 11.00 மணிக்கு ஹந்தூரி நடைபெறும்.
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு பண்டாரவாடை புராங்கான் பஹ்லீம் காசீம் சாகீப் அவ்லியாவின் து. பரக்கத்தை பெருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்…..

Post a Comment

1 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........