தாய்மார்களுக்கும் சகோதரர்களுக்கும் ஒர் முக்கிய அறிவிப்பு...!

சகோதரர்களே..!
யாரேனும் தங்கள் குடும்பத்தில் மெஹந்தி எனப்படும் கோன் மருதாணியை தங்கள் கைகள் மற்றும் கால்களில் வைத்து அலங்கரித்துக் கொண்டு இருந்தால் உடனே அதை சுடு தண்ணீர்ரால் கழுவிடுங்கள்...
என் என்றால் நாம் அன்மை ஊரான (சென்னை, வேலூர், கோயம்புத்தூர்) போன்ற ஊர்களில் நமது சகோதிரிகளும், பெண்களும், குழந்தைகளும் கைகள் மற்றும் கால்களில் மெஹந்தி எனப்படும் மருதாணி வைத்து அலங்கரித்துக் கொண்டனர். பெரும்பாலானோர் கோன் வடிவில் உள்ள ரெடிமேட் மெஹந்தியால் அலங்காரம் செய்து கொண்டனர். இதனால் வேலூரில் சுமார் 42 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலருக்கு கைகள் வெள்ளை நிறமாக மாறியாது. சிலருக்கு கைகளில் புண்கல் எற்பட்டது... கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சில பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அதனால் தாய்மார்களே தங்கள் கைகள் மற்றும் கால்களில் வைத்து மருதாணியை உடனே சுடு தண்ணீர்ரால் கழுவிடுங்கள்...
முக்கிய குறிப்பு:
இதனை சிலர் வதந்தி என்றும் இஸ்லாமிய மக்களை பீதி அடைய செய்யப்பட்ட சதி என்றும் கூறுகிறார்கள். இவை அனைத்தும் உன்மை இதற்கான அதரங்கள் எங்களிடம் இருக்கிறது. வேலூர் முஸ்லிம் லீக்கில் இருந்து கிடைத்த தகவலின் படி இதனை உறுதி செய்தோம். நமது ஊர்களில் இது போன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை... நாம் விழிப்புடம் இருக்கவே இந்த செய்தி....

இதனால் வழுத்தூர்,அய்யம்பேட்டை, பண்டரவாடை, இராஜகிரி, பாபநாசம் உள்ள அனைத்து பள்ளிவாசல்களில் உள்ள ஒலி பெருக்கி முலம் மக்களுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது....

இதனால் மக்கள் விழிப்புடன் தங்கள் கைகளை சுடு தண்ணீர் முலம் கழுவி விட்டனர்..



ஒர் முஸ்லிம் மற்றோரு முஸ்லிம்க்கு சகோதரர் ஆவார். [அல் குர்ஆன்]

இந்த ரமலான் பெருநாள் இன்பமுற அமைய எல்லாம் வல்ல இறைவனிடம் துஆ செய்வோம்..

Post a Comment

0 Comments