பெரம்பலூரில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்


நாள்: 17-07-2012
நேரம்: மாலை 3.00 மணிக்கு
இடம்:பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்து மீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்
நமது உயிரினும் மேலான ஷரீஅத்தை பாதுகாத்திட உணர்வுள்ள முஸ்லிம்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த வாரீர்!!! வாரீர்!!!
அன்புடன் அழைக்கும்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்,
தஞ்சாவூர் மாவட்டம்.

Post a Comment

0 Comments