தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்புப் பேரவை நடத்திய முதல் மாநில மாநாடுல் வழுத்தூர் சுன்னத் ஜமாத் இளைஞர்கள் மற்றும் சுன்னத் ஜமாத்தினார்கள் திராளாக கலந்து கொண்டு விழாவினை சிற்ப்பித்தனார்..


தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்புப் பேரவை நடத்திய முதல் மாநில மாநாடுல் வழுத்தூர் சுன்னத் ஜமாத் இளைஞர்கள் கலந்து கொண்டு விழாவினை சிற்ப்பித்தனார்.. 
























































































ஆலி ஜனாப்ஹாஜி K.M கலிபா மஸ்தான் சாஹிபு நாகூர் தர்ஹா பரம்பரை கலிபா & டிரஸ்டி அவர்களுடன் வழுத்தூர்சுன்னத் ஜமாத் நண்பர் .முஹம்மது அஸ்லம்..















ஆலி ஜனாப்.கே.எம்.சரீஃப் எம். அவர்கள் இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு என்ற தலைப்பில் உரையற்றினார்...




மெளலானா மெளலவி ஜாஃபர் சாதிக் நூரி ஹஜ்ரத் அவர்கள் ஏகத்துவத்தை பரப்பிய வலிமார்கள் என்ற தலைப்பில்உரையற்றினார்...




ஆலி ஜனாப்.எப்.அப்துல் கரீம் அவர்கள் இறை நேசர்களின் மத நல்லிணக்கம் என்ற தலைப்பில்உரையற்றினார்...






தமிழக தர்காக்கள் ஒருங்கிணைப்புப் பேரவை நடத்திய முதல் மாநில மாநாடுல் வழுத்தூர் சுன்னத் ஜமாத் இளைஞர்கள் மற்றும் சுன்னத் ஜமாத்தினார்கள் திராளாக கலந்து கொண்டு விழாவினை சிற்ப்பித்தனார்..



வழுத்தூர் சுன்னத் ஜமாத் இளைஞர்கள் உலக தர்கா கண்காட்சியை பார்வையிட்ட போது எடுத்த படம்...













திருமிகுநெல்லை பாலாஜி Ex. M.L.C., Ex. Chairman, Co-optex அவர்கள் இஸ்லாமியர்களின் நாட்டுபற்று என்ற தலைப்பில்சிறப்புரையற்றினார்...

Post a Comment

1 Comments

  1. அடடா.. காண காண கண்கொள்ளாக் காட்சிகள். இந்த காலத்தில் இப்படி ஒரு முன்மாதிரி இளைஞர்களா? மாஷாஅல்லாஹ். அல்லாஹ் உங்கள் சேவையை பரிபூரணமாக்குவானாக. ஆமீன்.

    உங்களின் அத்தனை பதிவுகளும் அருமை நானும் சுன்னத் ஜமாஅத்தின் கொள்கைகளை உலகிற்கு பிரகணப் படுத்த ஒரு வலை தளம் நடத்தி வருகிறேன்
    sadhak-maslahi.blogspot.com

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........