இராஜகிரி பீர்ஷா தைக்கால் பள்ளிவாசல் புதிய ஜூம்ஆ இறை இல்ல திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம், இராஜகிரி பீர்ஷா நகரில் மஸ்ஜித் மர்ஹூமா பாத்திமா பின்த் ஹசன் (பீர்ஷா தைக்கால் பள்ளிவாசல்) புதிய ஜூம்ஆ இறை இல்ல திறப்பு விழா
அன்புடையீர்.!
அஸ்ஸலாமு அலைக்கும்…!
சிறப்பு பெண்கள் பயான் நிகழ்ச்சி
ஜமாதுல் ஆஹிர் மாதம் பிறை 4-க்கு (26-04-2012) வியாழக்கிழமை
மாலை 6-00 மணி முதல்
ஜனாபா .A. ரஜியா பானு ஆலிமா, அவர்கள்
இஸ்லாமிய பெண்கள் அன்றும் - இன்றும் என்ற தலைப்பில் சிறப்புரையற்றுக்கிறர்கள்…..
குறிப்பு: 26-04-2012 வியாழன் அன்று மாலை 2.00 மணி முதல் பெண்களுக்கான தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..
இன்ஷா அல்லாஹ், சங்கை மிகு ஹிஜ்ரி ஆண்டு
1433 ஜமாதுல் ஆஹிர் மாதம் பிறை 5-க்கு (27-04-2012) வெள்ளிக்கிழமை காலை 9:00 மணிக்கு அண்களுக்குகான நிகழ்வு அரம்பம்..
பள்ளிவாசல் திறப்பாளர், விழா தலைவர்
தொக்கோ மா அல் ஹிஜ்ரா
மெளலவி,ஹாபிழ்,அல்ஹாஜ்N.A அப்துல் லத்தீப் மிஸ்பாஹி, அவர்கள்
அலோசகர் அல் மஸ்ஜிதுத் தக்வா கிழப்பள்ளி,இராஜகிரி.

பள்ளிவாசல் திறப்பு விழா சிறப்பு மலர் வெளியிடுபவர்:
மாண்புமிகு S.N.M. உபயதுல்லாஹ்,அவர்கள்
முன்னாள் வணிக விரித்துறை அமைச்சர், தஞ்சாவூர்
மற்றும் சிறப்பு விருந்தினர்கள் வருகை தர உள்ளனர்..
ஆகையால் விழாவினை சிறப்பிக்க ஜமாத்தார்களும்,பொதுமக்களும் வருகைதந்து ஜூம்ஆ சிறப்பினை  பெற்று செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம்




அல் குரான் (62:9) - "நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காகஅழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டுவிடுங்கள்!நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது."

Post a Comment

0 Comments