செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டினால் ரூ.500 அபராதம் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 4 ஆண்டு செயில்

சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்யப்படுகிறது.அதன்படி செல்போனில் பேசியபடி வண்டி ஓட்டினால் ரூ.500 அபராதமும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 4 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்..

அதன்படி இன்று(02.03.2012) வழுத்தூர் மெயின் ரோடுல் போலிஸ்ர்களால் சோதனை நடத்தபட்டது….

Post a Comment

0 Comments