தமிழகத்தில் ரமலான் பிறை தென்படவில்லை: 14 ம் தேதி ரமலான் 1 ஆரம்பம்: தலைமை காஜி அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ

தமிழ்நாடு அரசு தலைமை  காஜி அறிவிப்பு....!

இன்று மாலை ரமழான் பிறை தென்படாததால்

நாளை 13-04-2021  ஷஃபான் பிறை 30 பூர்த்தி செய்யப்பட்டு

நாளை( 13-04-2021 மஃரிப் முதல்) பகல் 14-04-2021 ரமழான் பிறை 01 ஆரம்பமாகிறது.

09-05-2021 அன்று ஞாயிற்றிக்கிழமை இரவு 27ம் கிழமை இரவாகும்.

Post a Comment

0 Comments