தமிழகத்தில் நோன்பு பெருநாள் பிறை அறிவிப்பு..!


தமிழகத்தில் ஷவ்வால் மாதம் ஆரம்பம்.
பிறைதேட வேண்டிய நாளான இன்று 04.06.2019 செவ்வாய் கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு தமிழகமெங்கும் பிறை பரவலாக தென்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் 
(04-06-19) செவ்வாய் கிழமை மஹ்ரிபிலிருந்து தமிழகத்தில் ஷவ்வால் மாதம் முதல் பிறை என்றும் நோன்பு பெருநாள் என்றும் முடிவு செய்யப்பட்டது.
- தலைமை காஜி அறிவிப்பு

Post a Comment

0 Comments