பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்...!

நாளை பத்தாம் வகுப்பு தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் அனைவருக்கும்.  இறைவன் பூரண உடல் நலத்துடன் மற்றும் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற துஆ செய்ய வேண்டுகிறோம்...!!!
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நாளை துவங்குகிறது...
மாணவ–மாணவிகள் மிகுந்த நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொண்டு மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிற்கேபெருமை தேடி தரும் வருங்கால தலைமுறையாக இருக்கும் மாணவ–மாணவியர்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற்று, நாட்டின் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு பாடு பட வழுத்தூர் நியூஸ் வாழ்த்துகிறது....

Post a Comment

0 Comments