வழுத்தூர் இளைஞர்களால் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட மீலாது - மொளலிது விழா..!

 *வழுத்தூரில் மாபெரும் சகாப்த்ததை நடத்தி உள்ளானர்*
*ஒற்றுமைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த நிகழ்வு*
சுமார் 400 படி சாப்பாடு ஆக்கி அதை அனைத்தையும் வீடு விடாக சென்று பொட்டலங்கள் மூலாமக அனைவருக்கும் வழங்கி, ஒர் சிறந்த எடுத்துக்காட்டாய் திகழ்ந்து உள்ளனர். இந்த ஹந்தூரிக்கு சாப்பாடு ஆக்க பெரும் பொருளுதவி செய்த வெள்ளம்ஜி குடும்பத்தினர்களுக்கும், மற்றும் சிறு, பெரு பொருள் உதவி செய்த நல் உள்ளங்களுக்கும், சாப்பாடு ஆக்க இலவசமாக இடமளித்த ஹல்லிமா மஸ்ஜித் நிர்வாகிகளுக்கும், ஹந்தூரி சிறப்பாக நடைபெற தங்களது முழுநேர உழைப்பை தந்த இளைஞர்கள், சகோதரர்கள் அனைவருக்கும், விடு வீடாக சாப்பாடு வழங்க தனது ஆட்டோவை இலவசமாக வழங்கிய S.j கேப்ஸ் உரிமையாளர் அவர்களுக்கும், மற்றும் ஹந்தூரி சிறப்பாக நடைபெற உத்துழைத்த ஜமாத்தர்கள் அனைவருக்கும், வழுத்தூர் இளைஞர்களின் சார்பாக மனமர்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.









Post a Comment

0 Comments