மஜக பண்டாரவாடை கிளைக்கு நன்றி..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையில் அனைத்து கட்சிகளின் சார்பாக RTO வை கண்டித்து 30.12.2017 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டதன் எதிரொலியாக இன்று காலை முதல் பண்டாரவாடை பேருந்து நிருத்தம் அருகில் RTO அவர்களால் வாகன சோதனை மற்றும் ஆய்வு நடைபெறுகிறது
அரசு பேருந்தில் இருந்து அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரனை பறிமுதல் செய்யும் அதிகாரிகள்[12/28, 10:50] .
 






Post a Comment

0 Comments