மேலத்தெருவில் ரப்பியுல் அவ்வல் ஹந்தூரி..!

இன்ஷா அல்லாஹ் நமதூரில் மீலாது நபி ஹந்தூரி சனிக்கிழமை(2-12-2017) காலை 10.00 மணியளவில் துஆ ஒதப்படும். ஜமாத்தார்கள் அனைவரும் துஆவில் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு வழுத்தூர் இளைஞர்களின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : வழுத்தூர் அனைத்து ஜமாத்தார்கள் வீட்டிற்க்கும் சாப்பாடு வழங்கப்படும்.

Post a Comment

0 Comments