*** வழுத்தூர் செய்தி ***

வழுத்தூர் மீச்சா நகரில் மழைநீர் வடிவதற்கு வடிகால் தூர்வாரமல் இருக்கிறது வழுத்தூர் ஊராட்சி செய்ய வேண்டிய வேலை இதுவரை செய்யவில்லை பல முறை ஊராட்சி மன்றம் அலுவலகம் சென்று முறை இட்டோம் ஒன்றும் நடக்கவில்லை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ள (கிளார்க்) பலமுறை குறைகளை கூறினோம் அலட்சியம்மாக பதில் கூறுவது மிகவும் கேவலமாக இருக்கிறது.மீச்சா நகரில் உள்ள மக்கள் ஒன்று சேர்ந்து JCB வர சொல்லி தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. இதுவே நம் சமுதாயம் எவ்வளவு பின்னடைவு என்று சீந்தியுங்கள்மக்களே. அதேபோல் மேலத்தெரு.கீழத்தெரு.மெயின்ரோடு. இந்த மூன்று தெருவில் வசிக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து (வழுத்தூர் மூஹைய்யத்தீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசல் திடல்) பின் புறம் உள்ள வாய்கால்லை மூன்று தெருவில் வசிக்கும் நபர்கள் சுத்தம் செய்தால் மழைநீர் தேங்கிநீர்காது சுத்தம் செய்தால் பலநோய்களில் இருந்து பாதுகக்கலாம்.
 




Post a Comment

0 Comments