வழுத்தூர் தவ்ஹித் ஜமாத்(TNTJ) க்கு நன்றி...!

 மார்க்க விசயத்தில் உங்களுக்கும், எங்களுக்கும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்.. நீங்கள் செய்த இச்செயலுக்கு பாராட்டாமல் இருக்க முடியவில்லை..
இன்று வழுத்தூரில் வாக்கு பதிவு சுமார் 7.00 மணியளவில் துவங்கியது.. துவங்கியது முதலே மின்சாரம் இல்லை..
சிறுது நேரம் மின்சாரம் வந்து வந்து சென்றது..
அதிகமான மின்வெட்டின் காரணமாக வாக்கு பதிவில் மந்தமான நேரத்தில் மாற்று ஏற்பாடு செய்ய முடியாமல் தவித்த தேர்தல் ஆணையத்துக்கு..
எந்த ஒரு பிரதிபலன் எதிர் பாராமல். தங்கள் இயக்கத்துக்கு சொந்தமான இராண்டு மின் மோட்டார்களை ஏற்பாடு செய்து வாக்களிக்கும் இடத்தில் பொருத்தி மின்வெட்டு ஏற்படாமல் சரி செய்தனார்..
அல்ஹம்துலில்லாஹ்...!!

Post a Comment

0 Comments