புனிதமிகு பார அத் இரவு சிறப்பு அமல்கள்..!

நாள்: 22-05-2016 ஞாயிற்றுக்கிழமை - திங்கள் இரவு
இடம்: பெரிய பள்ளிவாசல், வழுத்தூர்.
☆★☆★☆★☆★☆★நிகழ்ச்சி நிரல்☆★☆★☆★☆★☆★☆★
 மஃக்ர்பு தொழுகைக்கு பின் 3 யாஸின் ஓதப்படும்
 இஷா தொழுகை : இரவு 9.00 மணி
 பயான்: இரவு 9.30 மணி
 தஸ்பிஹ் நபில் தொழுகை : இரவு 10.45 மணி
 திக்ரு மஜ்லிஸ் : 11.15 மணி
 அதன்பின் கப்ரு ஜியாரத் நடைபெறும்..
💐💐💐💐💐💐அன்புடன் அழைக்கும்..💐💐💐💐💐💐
நிர்வாகிகள்
முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல், வழுத்தூர்.

Post a Comment

0 Comments