வழுத்தூர் ஊராட்சியின் அவல நிலை..!

 ஊரில் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்ந்து வருகிறது. ஊரில் மழை நீர் எங்கும் தேங்கி நிற்கின்றது இதன் மூலம் நோய்கள் பரவலாம். 
இதுவரை மழை தண்ணீரை வெளியேற்ற ஊராட்சி மன்றம் மேத்தனபோக்கையே கடைபிடிக்கிறது..
வழுத்தூர் நியூஸ் ஊராட்சி மன்றத்தை வன்மையாக கண்டிப்பதுடன், மழை நீரை வெளியேற்ற ஆவணம் செய்ய்மாறு கேட்டுக்கொள்கிறது..
நன்றி:
அசோக் குமார்






Post a Comment

0 Comments