பி.எஸ்.சேதுராமன் பேருந்து , மாத்தூரில் விபத்து..!

 தஞ்சாவூர் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் செல்லும் பி.எஸ்.சேதுராமன் பேருந்து , மாத்தூரில் இன்று மதியம் 2 மணியளவில் நிலைஇழந்து அருகில் இருந்த மரத்தில் மோதியது. இதில் அதிஷ்டவசமாக அனைத்து பயணிகளும் உயிர் தப்பினர்..





Post a Comment

0 Comments