ஆம்புலன்ஸ் விசயமாக ஊர்க்கூட்டம்..!

நாள்: 14 - 11 - 2015 சனிக்கிழமை
நேரம்: காலை 10.00 மணி
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல், வழுத்தூர்
விசயம்:
சுன்னத் ஜமாத் ஆம்புலன்ஸ் தொடர்பாக..
நீண்ட நாட்களாக மக்கள் சேவைக்கு பயன்படமால் இருக்கும் சுன்னத் ஜமாத் ஆம்புலன்ஸை மீண்டும் மக்கள் சேவைக்காக பயன்ப்படுத்த வேண்டும், என்ற கோரிக்கையை வலியுரித்தி, இன்ஷா அல்லாஹ் நாளை (14 - 11 - 2015 ) நடைபெறும் ஊர்க்கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்துக் கொண்டு தங்களது கருத்தை தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments