இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்..
தஞ்சை மாவட்டம், வழுத்தூர் ரயில்வே ஸ்டேசன் ரோடு (MOHAMED CABS) முஹம்மது கேப்ஸின் உரிமையாளர் முபராக் அவர்களின் தாயார் ஜனாபா ஐசம்மாள் அவர்கள் இன்று இரவு அல்லாஹ் புறம் சென்று விட்டார்கள்..
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்..!
தஞ்சை மாவட்டம், வழுத்தூர் ரயில்வே ஸ்டேசன் ரோடு (MOHAMED CABS) முஹம்மது கேப்ஸின் உரிமையாளர் முபராக் அவர்களின் தாயார் ஜனாபா ஐசம்மாள் அவர்கள் இன்று இரவு அல்லாஹ் புறம் சென்று விட்டார்கள்..
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, அப்பழுக்கற்ற மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' எனும் சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்கிறோம். ஆமீன்..!
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........