ஹஜ்ரத் அஷ்ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா..!

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! 
தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் ஆன்மீக ஆட்சி புரிகின்ற ஹஜ்ரத் அஷ்ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உருஸ் 14-10-2015 புதன்க்கிழமை மாலை (வியாழன் இரவு) 1437 முஹர்ரம் பிறை 01 அன்று நடைபெற இருக்கிறது. அஸருக்கு பிறகு மவ்லீது ஷரீபு ஓதுதல். மக்ரிபுக்கு பிறகு மார்க்க அறிஞர்களின் சிறப்பு பயான் அதைத் தொடர்ந்து ஹஜ்ரத் அவர்களின் ரவ்லா ஷரீபுக்கு சந்தனம் பூசுதல் மற்றும் பாத்திஹா தருது ஓதுதல்.உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் அனைவரும் உருஸ் வைபவத்தில் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆவினை பெருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோ

Post a Comment

0 Comments