உங்கள் அறப்பணிக்கு நன்றி..!

 ஒரு இஸ்லாமிய கட்சி பிளவுப்பட போகிறது என்ற செய்தி அறிந்தவுடன்,அந்த கட்சியில் இருக்ககூடிய பிரச்சனையை சுமுகமாக்க, இஸ்லாமியர்கள் மிது மிகுந்த அக்கரை கொண்டு விடுதலை சிறுத்தையின் மாநில தலைவர் தொல்.திருமவளாவன் அவர்களும், நாம் தமிழர் கட்சியின் மாநில தலைவர் சீமான் அவர்களும், அதை தொடர்ந்தது எஸ்.எம் பக்கர் அவர்களும், தடா அப்துல் ரஹீம் அவர்களும் அமைதி தூதுவர்களகாக பணியாற்றி நடக்க இருந்த பொதுக்குழுவை ரத்து செய்து, ஒரு இஸ்லமிய கட்சியின் பிரிவினையில் இருந்து காத்து உள்ளனார். மனமர்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.
கருத்து வேறுபட்டினால் தமிழகத்தில் ஏகப்பட்ட இஸ்லாமிய இயக்கங்கள் உருவாக்கி கொண்டே இருக்கின்றன.
என்று இனைய போகிறது இந்த இஸ்லாமிய இயக்கங்கள்..
ஒற்றுமை என்ற கயிற்றை பற்றி பிடிக்கதவரை நம்மால் எந்த ஒரு மற்றத்தையும் செய்ய முடியாது...

Post a Comment

0 Comments