வழுத்தூர் V.R.C. கிளப் நடத்திய நான்காம் ஆண்டு கேரம் போட்டி - 2013

வழுத்தூர் கிளப் நடத்திய நான்காம் ஆண்டு கேரம் போட்டி நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவில் தமிழ்செல்வன் தலைமை தங்கினார். சோழமண்டல தளபதி மாண்புமிகு S.S.பழனிமாணிக்கம் M.A.,B.L., அவர்கள் (முன்னாள் மத்திய நிதித்துறை இணைச் அமைச்சர்) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முதல் பரிசு மற்றும் இரண்டாம் பரிசை கூத்தானல்லூர் பாய்ஸ் பெற்று சென்றனார். மூன்றாம் மற்றும் நான்காம் பரிசை வழுத்தூர் அணி பெற்று சென்றது.. பாவை தாமரை, கோவி அய்யாரசு மற்றும் திமுக தொண்டர்கள் , வழுத்தூர் ஜமாத்தார்கள் அனைவருக் கலந்துக் கொண்டு சிறப்பித்தனார்..




































































































Post a Comment

0 Comments