கலீ பெருநாள்..!

எங்கள் ஊரில் வழமையாக நடத்தப்படும் கலீ பெருநாள்.. ஷபான் பிறை 14க்கு(பாராஅத் முன்னடி நாள்) எங்கள் முன்னோர்களுக்குகாக பாவ மன்னிப்பு தேடி யாஸின் ஒதி தருமம் வழுங்கும் பொருட்டு. கலீ(ரவாவல் செய்யப்பட்ட ஒன்று) அதனை அனைவரது வீட்டில் செய்து எங்கள் ஊர் பெரிய பள்ளிவாசலில் வந்து ஓரு சட்டியில் கொட்டி விடுவோம்.. அதனை இஷா தொழுகை முடித்தவுடன் பத்திஹா ஓதி எழை எளிய மக்களுக்கு வழங்கப்படும். இதனை வழக்கம்போல் இவ்வருடமும் சிறப்பாக நடைபெற்றது.






Post a Comment

0 Comments