வழுத்தூர் ஹவ்வா பள்ளிவாசலில் இமாம்மாக பணியாற்றி வந்த மெளலவி K.M.ஜலாலுதீன் பாகவி அவர்கள் வஃபாத்து

வழுத்தூர் ஹவ்வா பள்ளிவாசலில் இமாம்மாக பணியாற்றி வந்த மெளலவி K.M.ஜலாலுதீன் பாகவி அவர்கள் இன்று 24.05.2013 வெள்ளிக்கிழமை அதிகாலை 12:30 மணிக்கு வாகன விபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக வஃபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் இன்று 24.05.2013 வெள்ளிக்கிழமை மாலை அய்யம்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

இன்ஷா அல்லாஹ் இன்று 09.05.2013 24.05.2013 வெள்ளிக்கிழமை அய்யம்பேட்டையில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரது மஃபிரத்துக்காக அனைவரும் துஆச் செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments