வருடம் ஒரு முறை மட்டும் அல்ல அன்னையின் சிறப்பு இஸ்லாத்தில்.

மனிதனுக்கு அவனுடைய பெற்றோரைக்
குறித்தும்
வலியுறுத்தியுள்ளோம்.
அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல்
பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன்
பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள்.
எனக்கும், உனது பெற்றோருக்கும்
நன்றி செலுத்துவாயாக!
என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
உலக பொது வேதம் 31:14

Post a Comment

0 Comments