புதிய நிர்வாக சபை தேர்ந்து எடுக்க உள்ளார்கள்..

நாளை (16-04-2013) நமதூர் முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் புதிய நிர்வாக சபை தேர்ந்து எடுக்க உள்ளார்கள்..
அதலால் ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்..

Post a Comment

0 Comments