வழுத்தூர் அல் மதரஸத்துல் ஹலீமிய்யா நடத்திய 4ஆம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா

 வழுத்தூர் அல் மதரஸத்துல் ஹலீமிய்யா நடத்திய 4ஆம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா மிகவும் சீறோடும் சிறப்போடும் நடைப்பெற்றது அது சமயம் ஜமாத்தார்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் விழாவின் சிறப்பு விருந்த்தினராக வழுத்தூர் சமுதாய நல ஆர்வலர் ,ஹாஜி.அப்துல் ரவுஃப் அவர்கள் , ஜமாத் சபை செயலாளர் ஹாஜி M.A.முஹம்மது தாஜுதீன் , மதரஸா பள்ளி,முத்தவல்லி முஹம்மது ஜாபர் சாதிக் ஆகியோர் கலந்துக் கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கி ஊக்கப்படுத்தினார்கள்.
வழாவில் ஆலிம்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது. வழாவின் எற்பாடுகளை இளைஞர்கள் செய்து இருந்தனார்.


















Post a Comment

0 Comments