பண்டராவாடையில் வழுங்கப்பட்ட நிவரண பொருட்கள் நிகழ்வுகள்

 தஞ்சாவூர் மாவட்டம் பண்டராவடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவிகள் வழுங்கும் விழா மார்ச்சு 10-ம் நாள் மாலை 4.30 மணியளவில் மாவட்டத்தலைவர் பி.எஸ். ஹமீது தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் லயன்.அ.பஷீர் அஹம்மது, மாவட்ட துணைச் செயலாளர்கள் சிம்லா.பி.எ. முஹம்மது நஜீப், கே.எ.ராஜா முஹம்மது, மாவட்ட இளைஞர் லீக் அமைப்பாளர், துணை அமைப்பாளர் ஜா.தாவுது பாட்சா, மாவட்ட மாணவர் துணை அமைப்பாளர்கள் முஹம்மது ஆசிப், ப.முஹம்மது அஸ்லம், பண்டராவாடை நகர பொருளாளர் ராஜா முஹம்மது, இராஜகிரி நகர பொறுப்பாளர்கள் முஹம்மது அலி, ஹபீப் முஹம்மது, ஜாஹீர் உசேன், பண்டராவாடை பி.கமால் பாட்சா, மாநில இளைஞர் அணி செயலாளர் கே.முஹம்மது யூனுஸ், மாநில மாணவர் பேரவை துணை செயலாளர் அ. முஹம்மது அல் அமீன், தலைமை நிலைய பேச்சாளர் எஸ்.எம்.ஜெய்னுல் ஆப்தீன் ஆகியோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி பொருட்களை வழுங்கினார்.



























Post a Comment

0 Comments