நமதூர் மேலத்தெருவில் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் (ரலி) அவர்களின் வருடாந்திர திண்ணை மெளலீது சிறப்பு பயான்


நாள்: 21-02-2013 வியாழக்கிழமை
மாலை: 6:30 மணி முதல்
இடம்: மேலத்தெரு,வழுத்தூர்
கிராஅத்:
மெளலவி ஹபீபுல்லஷா பாஜில் மன்பஈ
(இமாம்,முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரிய பள்ளிவாசல்,வழுத்தூர்)
சிறப்புரை:
மெளலவி சுலைமன் மன்பஈ
(தமிழ்நாடு சுன்னத் ஜமாத் மாநில அமைப்பாளர்,சென்னை)
தலைப்பு: நபி(ஸல்) அவர்கள் காட்டிதந்த தவ்ஹீத் முறையும் அண்ணலாரின் வழியில் வந்த கெளதுல் அஃலமும்
துஆ:
மெளலவி ஜலாலுத்தீன் பாக்கவி
(இமாம்,ஹலிமா பள்ளிவாசல்,வழுத்தூர்)

Post a Comment

2 Comments

  1. மஹ்பூப்சுப்ஹானி என்றே... சொன்னாலே எந்நாளும் நன்றே.!! குத்பு ரப்பானியே கெளதுஸ்ஸமதானியே .! ஞான குருவான ர ஜெய்லானியே ..!!
    திருமறை வழி ஏகி தினம் தீன் சேவை செய்தீர் ... திரு நபி வழியாகி திசையெல்லாம் சென்றீர் ..!!
    உங்கள் புகழ் யாவுமே சொல்லி முடியாதது..! உங்கள் சொல் யாவுமே வெல்ல முடியாதது..!!
    சாந்தமே சமதானியே உங்கள் முகம் காண ஆசை சதிர் ஆடுது..!!
    மஹ்பூப்சுப்ஹானியே... குத்பு ரப்பானியே...கெளதுஸ்ஸமதானியே....ஞான குருவான ஜீலானியே....!!!

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........