தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளியில் நாற்பெரும் விழா

தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூர் அலிஃப் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ருகையா அமீர் கல்வி அறக்கட்டளை சார்பில் 2011 - 12 கல்வி ஆண்டில் சமுதாய மாணவிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவிகளுக்கு,அலிஃப் மெட்ரிக் பள்ளிக்கு 100% வெற்றி தேடித் தந்த மாணவ மாணவிகளுக்கு ---முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயின்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இளையோர் பட்டயம் அளிப்பு விழாவும் ஆக நாற்பெரும் விழா பள்ளித் தாளாளர் ஹாஜி.லயன். பஷீர் அஹம்மது தலைமையில் நடைபெற்றது..



































































Post a Comment

1 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........