திருமண விழா அழைப்பு

இடம்: ராயல் மஹல் ,மெயின் ரோடு, கீழ வழுத்தூர்
நாள்: 20.01.2013 ஞாயிற்றுக்கிழமை
மணமக்கள்
S.சிக்கந்தர் பாட்சா
P.யாஸ்மின்

அன்புடன் அழைக்கும்
A.பிச்சை முஹம்மது
2/3 - அரன்மணை மேட்டுத்தெரு,
கீழ வழுத்தூர்,
செல்: 9894641732
அனைவரும் வருக..! துஆவினை தருக...!

மணமக்களை வாழ்த்தும் துஆ!
بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக!



Post a Comment

4 Comments

  1. அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக - ஆமீன்.

    ReplyDelete
  2. بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ

    பாரகல்லாஹு ல(க்)க வபாரக அலை(க்)க வஜமஅ பைன(க்)குமா ஃபீ கைர்.

    பொருள்: அல்லாஹ் உமக்கு அகத்திலும் புறத்திலும் அருள்புரிவானாக! உங்கள் இருவரையும் நற்காரியங்களில் ஒன்று சேர்ப்பானாக

    ReplyDelete
  3. மணமக்கள், எல்லா நலன்களும் பெற்று நிறைந்து வாழ அல்லாஹ் அருள்புரிவானாக,

    ReplyDelete

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........