ஆஷுரா நோன்பு..!

தமிழகத்தில் வருகிற 24-11-2012 சனிக்கிழமை & 25-11-2012 ஞாயிற்றுக்கிழமை அன்றைய நாட்கள் முஹர்ரம் பிறை 9 , 10
ஆஷுரா நோன்பு..!

"கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரி
காரமாகும் என்றார்கள்".
அறிவிப்பவர்: அபூகதாதா (ரலியல்லாஹு அன்ஹு)
நூல்: முஸ்லிம் 1977

குறிப்பு :
முஹர்ரம் பிறை 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு நோற்பது நபிவழியாகும்.

Post a Comment

0 Comments