இதோ அத்மீகப் புராட்சி உண்டாகிவிட்டது..!


அஸ்ஸலாமு அழைக்கும் ஹஜ் பெருநாள் பரிசாக மவ்லானா மவுலவி மஷாயிஹ் முஹம்மத் தாஹிர் ஹஸனீ காதிரி
(கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ்) அவர்கள் எழுதிய சம்பூரண சுயம் பிரகாசம்” என்ற கிதாப் ONLINE IL நமது இனையதளத்தில் www.alifboys.blogspot.com  & www.facebook.com/valuthoor.newss   & http://www.scribd.com/doc/110673163 & www.miskinsha.blogspot.com il வெளி வந்து உள்ளது அனைவரும் பார்த்து பயன் பெறுங்கள்..
இதோ அத்மீகப் புராட்சி உண்டாகிவிட்டது !
இதை போன்ற அத்மீக நூல் இதுவரை வந்ததில்லை !
படிப்பவர்களை ஆச்சிரியம் அடையச் செய்யும் அளவுக்கு புதுமைகள் நிறைந்த நூல் !
தன்னை அறிந்து தன் தலைவனை அறிந்து கொள்வதற்கும், தன்னை ஒழுங்குபடுத்தி "ஆத்ம ஓளி" அடைந்துகொள்வதற்கும் ஓர் அற்புத வழிகாட்டி !

Post a Comment

6 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........