புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா ??
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 29,30 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் வைத்து மாபெரும் விவாதம் நடைபெற உள்ளது கலந்து கொள்பவர்கள்
சுன்னத் ஜமாத்தின் சார்பாக
முஹம்மது முஸ்தபா மஸ்லாஹியின் தலைமையில் 5 பேர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக
P. ஜைனுல்ஆபிதீன் தலைமையில் 5 பேர்
நேரம்
காலை 10 மணி முதல் 1 மணி வரை
பகல் 2.30 மணி முதல் 5 மணி வரை
மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
காலை 10 மணி முதல் 1 மணி வரை
பகல் 2.30 மணி முதல் 5 மணி வரை
மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
சசுன்னத் ஜமாத்தின் சத்திய கொள்கையை தெரிந்து கொள்ள இந்த விவாதம் முழுவதும்
இணையத்தளத்தில் செய்யபடுகிறது.. பார்த்து பயன் பெறுங்கள்..
EVENT PROPERTIES
Event date: | 29-09-2012 10:00 am |
Event End Date: | 30-09-2012 7:00 pm |
Available place | 150 |
Cut off date | 28-09-2012 |
Location | THOOTHUKUDI , TAMIL NADU - INDIA |
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........