புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா ?

புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா  ??
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 29,30 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் வைத்து மாபெரும் விவாதம் நடைபெற உள்ளது    கலந்து கொள்பவர்கள்
சுன்னத் ஜமாத்தின் சார்பாக
முஹம்மது முஸ்தபா மஸ்லாஹியின் தலைமையில் 5  பேர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பாக
P. ஜைனுல்ஆபிதீன்  தலைமையில்  5 பேர்

நேரம்
காலை 10 மணி முதல் 1 மணி வரை
பகல்  2.30 மணி  முதல் 5 மணி வரை
மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை
சுன்னத்  ஜமாத்தின் சத்திய கொள்கையை தெரிந்து கொள்ள இந்த விவாதம் முழுவதும்
இன்ஷா அல்லாஹ் நேரடி ஒளிப்பரப்பு http://www.safaresunnah.com/live
 இணையத்தளத்தில் செய்யபடுகிறது.. பார்த்து பயன் பெறுங்கள்..
EVENT PROPERTIES
Event date:29-09-2012 10:00 am
Event End Date:30-09-2012 7:00 pm
Available place150
Cut off date28-09-2012
LocationTHOOTHUKUDI , TAMIL NADU - INDIA

Post a Comment

0 Comments