கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் 117 வது பிறந்த நாள் அனைத்துக் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள் மரியாதை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஜியாரத்


இந்திய யூனியன் முஸ் லிம் லீகின் நிறுவனத் தலைவரும் அனைவராலும் கண்ணியத்திற்குறிய என்ற அடைமொழியோடு நேசிக் கப்டட தலைவருமான காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாகிப் அவர்களின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் சாலையில் அமைந் துள்ள நவாப் வாலாஜா மஸ்ஜித் வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அனைத்துக்கட்சி தலை வர்கள், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர் .இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜியாரத் பாத்திஹா நிகழ்ச்சி நடை பெற்றது .

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஜியாரத்

சமுதாயத்தின் ஒப்பற்ற வழிகாட்டியாக திகழ்ந்த கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கயின் 117வது பிறந்த நாளை முன்னிட்டு அவர்களின் அடக்கத் தளத்தில் முதல் நிகழ்ச்சியாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஜியாரத் பாத்திஹா நடை பெற்றது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழக தலைவர் பேராசிரி யர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் கே..எம்.முஹம்மது அபூபக்கர், பொருலாளர் எம்.எஸ்..ஷாஜஹான், காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம்.அப்துர் ரஹ்மான் எம்.பி, மாநில துணைத் தலைவர்கள் சேலம் எம்.பி. காதர்ஹுசேன், லால்பேட்டை தளபதி ஷபீகுர் ரஹ்மான், அதிரை எஸ்.எஸ்.பி.நஸ் ரூதீன்,கௌரவ ஆலோசர் கோவை அப்துல் ஜலீல் , மாநில செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், கமுதி பஷீர், திருப்பூர் எம்.. சத்தார், ஆம்பூர் எச்.அப்துல் பாசித், வழக்கறிஞர் வெ.ஜீவ கிரிதரன், ஆடுதுறை .எம். ஷாஜஹான், உயர் மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் கள் நெல்லை துராப்ஷா, திருப்பூர் ஹம்சா, திருவண்ணா மலை .முஹம்மது அலி, 

முஸ்லிம் லீக் பதிப்பக அறக்கட்டளை செயலாளர் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில், சுதந்திர தொழிலா ளர் யூனியன் மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுதீன், இளைஞ ரணி மாநில செயலாளர் முஹம்மது யூனுஸ், துணைச் செயலாளர்கள் வழக்கறிஞர் அதிரை முனாப், ஈரோடு ஆரிப், தென்காசி முஹம்மது அலி, பனையூர் யூனுஸ், எம்.எஸ்.எப். கோம்பை நிஜாமுதீன்,

வட சென்னை எம். ஜெய்னுல் ஆப்தீன், .எச்.இஸ்மாயில், தென் சென்னை ஹைதர் அலிகான், திருச்சி புறநகர் மாவட்ட ஒய்.எம்.பாரூக், கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான், விழுப்புரம் எஸ்.எம். அமீர் அப்பாஸ், சுல்தான் மைதீன், அப்துல் கனி, ஹபீபுர் ரஹ்மான், காஞ்சிபுரம் எம்.எஸ். அப்துல் வஹாப், தூத்துக்குடி மாவட்டம் மஹ்மூதுல் ஹஸன் வேலூர் மேற்கு மாவட்டம் எச்.ரஹ்மத் துல்லாஹ்கான், திருவள்ளூர் மாவட்டம் சிக்கந்தர் பாட்சா, தாம்பரம் அலிரசா, தலைமை நிலைய பேச்சாளர் கவிஞர் வி.எஸ்.முஹம்மது பஸ்லுல் லாஹ், """"மணிச்சுடர்"" பஸ்லுர் ரஹ்மான், பி. அக்பர் பாஷா, உள்ளிட்ட ஏராளமான இந்திய யூனியன் முஸ்லிம் லீகினர் கலந்து கொண்டு துஆ செய்தனர்.

தமிழக அரசு 

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் பா.வளர்மதி கோகுல இந்திரா, கே.டி. இராஜேந்திர பாலாஜி, .முஹம்மது ஜான் மற்றும் சென்னை மாநகர மேயர் சைதை .துரைசாமி ஆகியோர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

தி.மு.

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் துணை முதலைமைச்சரும் தி.மு.. பொருளாளருமான மு..ஸ்டா லின்தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் மைதீன் கான், ரகுமான் கான், மாவட்ட செயலாளர்கள் , ஜே. அன்பழகன் வசந்தி ஸ்டாலின் எம்.பி உள்ளிட்டோர் மலர் போர்த்தி மரியாதை செலுத்தினர்.

.தி.மு.

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அவைத் தலைவர் .மதுசூதனன் தலைமையில், அமைப்புச் செயலாளர்கள் .வெ.கி.சுலோச்சனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன், சிறுபான்மை பிரிவு செயலாளர் அன்வர் ராஜா,அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ் மகன் ஹுசேன் , மற்றும் வீரை கறீம், உள்ளிட்டோர்கள் மலர் போர்த்தினார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சி சார்பில் குமரி அனந்தன், ஜே.எம். ஹாரூன் எம்.பி, எம்.ஜோதி, தணிகாசலம், கே.விஜயன், சேலம் பாலு, செல்வம், என்.ஷாஜஹான், ராயபுரம் மனோ, எஸ்.கே. நவாஸ், எஸ்.எச்.அலி, உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் போர்த்தினார்கள்.

பா..

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தலைமையில், பொருலாளர், சையத் முன்னாள் மத்திய அமைச்சர் .கே.மூர்த்தி உள்ளிட்டோர் மலர் போர்த் தினார்கள்.

தே.மு.தி.

தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ரூட்டி எஸ். ராமச்சந்திரன் தலைமையில் நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர் போர்த்தி மரியாதை செலுத்தினர்.

.தி.மு.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ,சீமா பஷீர் எம்.சி. மலுக்காமல்லி ,மாவட்ட செயலாளர் மணி மாறன், முஸ்தாக் அஹமது, .மனோகரன் உள்ளிட்டோர் மலர் போர்த்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல் திருமா வளவன் தலைமையில் , பொருலாளர் முஹம்மது யூசுப், வன்னிய அரசு உள்ளிட்டோர் மலர் போர்த்தினார்கள்.
நன்றி

Post a Comment

0 Comments